மணிலா, ஜன.21-
பிலிப்பைன்ஸில் அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் பாண்டகுய்டன் நகருக்கு 210 கி.மீ. தொலைவில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5.53 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் 7.0 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் குடியிருப்புப் பகுதிகளில் பயங்கர அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
மேலும், பொருள்சேதம், உயிர்சேதம் குறித்த தகவள்கள் இன்னும் வெளியாகவில்லை.