சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த கேள்வியை நான் எழுப்பியபோது, இந்தியாவில் சாதி இல்லை என்று கூறி பிரதமர் மோடி சமாளிக்கிறார். கன்னியாகுமரி- காஷ்மீர் நடைபயணத்தின் பொழுது வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என மக்கள் கூறினர்.