இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இந்தியாவில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,542 இல் இருந்து 12,591 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 29 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.
தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 65,286 ஆக உயர்ந்துள்ளது.