world

img

இத்தாலியில் கடந்த 24 நேரத்தில் 24, 034 பேருக்கு கொரோனா.

இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 036 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமாக உள்ளது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3ம் இடத்திலும் உள்ளது. 
இத்தாலியில் நாட்டில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 036 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்து 23 ஆயிரத்து 129 ஆக உள்ளது. ஒரே நாளில் 297 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 271 ஆக உள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24.67 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 4.56 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

;