பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில் பொருட்கள் இல்லை. வாங்குவதற்கு ஆட்கள் வராததால் இந்தக் கடைகள் பொருட்களை வாங்கி அடுக்கவில்லை. பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளதால், மக்களின் வாங்கும் சக்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.