அமெரிக்காவில் மத்திய கூட்டாட்சி அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தங்கள் இடத்தை மாநில அரசு ஆக்கிரமித்து விட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த, மத்திய கூட்டாட்சி அரசுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த இடத்தில் தற்காலிகமாக எல்லையில் ஒரு தடுப்பை அரிசோனா மாநில நிர்வாகம் கட்டமைத்திருக்கிறது.