அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள அலாஸ்கா தீவில் இந்திய நேரப்படி வியாழனன்று காலை 11.45மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தேச விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை