இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காசாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்த குற்றச்சாட்டின் அடிப்படை யில் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதேபோன்ற கைது உத்தரவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், பாதுகாப்புத் துறை அமைச்சர் யாவ் கேலன்ட் மற்றும் யாஹ்யா சின்வார், முகமது தியாப் இப்ரா ஹிம் அல்-மஸ்ரி மற்றும் இஸ்மாயில் ஹனியே ஆகிய ஹமாஸ் தலைவர் களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.