‘நாட்டுக்குச் செய்த ஊழியம், அதுதான் மனதிருப்தி அளிப்பது இப்போதும் நாட்டுக்கு ஊழியம் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். சிரமங்களை ஏற்க முன் வரவேண்டும். எதையும் குறுக்கு வழியில் அடைந்துவிட முடியாது.’
‘சோசலிசம் வென்றே தீரும். அதைவிட மனிதகுல மீட்சிக்கு வேறு வழியே கிடையாது.’