நாடு முழுவதும் 75-ஆவது சுதந்திர தின விழா நிறைவையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அஞ்சல் நிலை யங்கள், ரேசன் கடைகள் என பல்வேறு அரசு அலு வலங்களில் குறைந்தது 20 ரூபாய் என்ற விலையில் தேசியக் கொடி விற்பனைக் கும் ஏற்பாடு செய்தார். அதன் படி இந்தியா முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் இதுவரை விற்பனை ஆகி உள்ளதாக கலாச்சார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.