weather

img

அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஆஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தகவல்.