tamilnadu

img

விஐடியில் ரத்ததான முகாம்

வேலூர், ஆக. 7- வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இளையோர் செஞ்சிலுவை சங்கம், ரோட்டரி  சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடை பெற்றது. முகாமை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், விஐடி இளையோர் செஞ்சிலுவை மாணவர் அமைப்பு நிர்வாகி கள் பங்கேற்றனர். முகாமில் 432 மாண வர்கள் ரத்ததானம் செய்தனர். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை ரத்த வங்கி, சிஎம்சி மருத்துவமனை ரத்த வங்கி, ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவ ஆராய்ச்சி மைய ரத்த வங்கியைச் சேர்ந்த  மருத்துவக் குழுவினர் குறுதியை சேக ரித்துச் சென்றனர்.