கள்ளக்குறிச்சி நகராட்சி பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லும் வழியில் சாலை பல இடங்களில் சேதமடைந்து பள்ளம் படுகுழியாக இருக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பும், இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுவதும் நடைபெறுகிறது. உடனடியாக தரமான முறையில் இச்சாலையை சரி செய்ய வேண்டும்.