கள்ளக்குறிச்சி,ஜூலை 23- கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தனி அலுவல ராக நியமிக்கப் பட்டுள்ள கிரண் குராலா, முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக் குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதை நிர்வகிக்க தனி அலுவல ராக கிரண் குராலா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, கள்ளக்குறிச்சி தனி அலுவலர் கிரண் குராலா சந்தித்து வாழ்த்து பெற்றார்.