மும்பை, ஏப்.25-பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தேர் தல் விதிமீறல் புகார்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் மாயமாகி விட்டதாக கூறப்பட்டுள்ளது. தொழில் நுட்ப தவறுகள் காரணமாக இது நடந்துள்ளதாகவும், இணையதளத்தில் சரியான புகார் பட்டியல் வெளியாகவில்லை என் றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.