தேர்தலுக்கு பின் அஇஅதிமுக என்ற கட்சியே இருக்காது என சொல்கிறார் பாஜகவின் ராம சீனிவாசன். தங்களுடன் உறவு கொள்ளும் கட்சிகளை எப்படி தாங்கள் விழுங்கி அழிப்போம் என்பதே அவரது வாக்குமூலம். பாஜகவை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியதே அஇஅதிமுக தான் என பதில் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. மத ஒற்றுமையுடன் அமைதி மாநிலமாக இருந்த தமிழ்நாட்டிற்கு பாஜக எனும் நச்சு அரசியல் இயக்கத்தை நாங்கள் தான் அழைத்து வந்தோம் என்பது எடப்பாடி பழனிசாமியின் வாக்குமூலம்.தமிழ்நாட்டை சிதைக்கும் இந்த இரு கட்சிகளையும் தேர்தலில் தோற்கடிப்பதே இன்றைய தேவை!