tamilnadu

img

சாதி மற்றும் சாதி அடக்குமுறையை சீராட்டி வளர்க்கும் சொத்துறவின் அடிப்படை யில்தான் தற்போதைய சமூக பொருளாதார அமைப்பு ​​​​​​​- பி.டி.ரணதிவே

சாதி மற்றும் சாதி அடக்குமுறையை சீராட்டி வளர்க்கும் சொத்துறவின் அடிப்படை யில்தான் தற்போதைய சமூக பொருளாதார அமைப்பு இருக்கிறது என்பது உணர்ந்து கொள்ளப்பட வேண்டும். முதலாளித்துவ – நிலப் பிரபுத்துவ அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை, நிலப் பிரபுக்கள், ஏகபோகவாதிகளின் ஆதிக்கம் இருக்கும் வரை, தீண்டாமையையும் சாதியையும் ஒழித்திட நினைப்பது வெறும் ஏமாற்று வித்தையாகும். சாதியப்பிரச்சனை தவிர்க்க முடியாத அளவில் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் போராட்டத்தோடும், சோசலிசத்திற்கு முன்னேறிச் செல்லும் போராட்டத்தோடும் பிணைக்கப்பட்டுள்ளது.

- பி.டி.ரணதிவே
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க மகத்தான தலைவர்