கோயம்புத்தூரில் எம்எஸ்எம்இ அசோசியேசன் சார்பில், ஞாயிறன்று தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ்நாடு சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கேரள தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த தொழில்முனைவோர் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.