tamilnadu

img

மதுரையில் செந்தொண்டர்கள் கடைப்பிடித்தனர்

மதுரையில் செந்தொண்டர்கள் கடைப்பிடித்தனர்

மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறைந்த தோழர் கே.பி. ஜானகியம்மாள் அவர்க ளின் 33 ஆம் ஆண்டு நினைவு தினம் சனியன்று தமிழகம் முழுவதும் கடைப் பிடிக்கப்பட்டது.  அரசரடி யூ.ஜி. பள்ளி மைதா னத்தில் செந்தொண்டர்கள் மத்தியில் தோழர் கே.பி.ஜானகியம்மாள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் கட்சியில் மாநில செயற்குழு உறுப்பி னர் ஜி.சுகுமாரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், வை.ஸ்டா லின், டி.செல்வராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் வடிவேல் மற்றும் செந்தொண்டர் பயிற்சியாளர்கள் பால்ச்சாமி, சரவணகுமார் உள்பட செந்தோண்டர்கள் கலந்து கொண்டனர். வீர முழக்கங்களுடன் தோழர் கே.பி.ஜானகியம்மாள் உருவப்படத்தி ற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.