tamilnadu

img

ஏ.ஜி.நூரானி எழுதி ஆர்.விஜய்சங்கர் ராமச்சந்திரன் மொழி பெயர்ப்பில்  ஆர்எஸ்எஸ்

ஏ.ஜி.நூரானி எழுதி ஆர்.விஜய்சங்கர் ராமச்சந்திரன் மொழி பெயர்ப்பில்  ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் என்கிற நூல் வெளியிட்டு விழா கோவையில் திங்களன்று நடை பெற்றது. இந்நிகழ்விற்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார். சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினரும், கேரள மாநில முன்னாள் கல்வி  அமைச்சருமான எம்.ஏ.பேபி நூலை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார். இதில், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நூலின் மொழி பெயர்பாளரும், பிரண்ட் லைன் இதழின் ஆசிரியருமான ஆர்.விஜய் சங்கர் ராமச்சந்திரன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், தமு எகச மாவட்ட செயலாளர் மு.ஆனந்தன், ததீஒமு மாநில துணைப் பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.