மாநாட்டில் ‘இந்திய விடுதலைப் போராட்டம் ஆர்எஸ்எஸ் பங்கை’ சித்தரிக்கும் பெரிய நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலின் முதல் பக்கத்தில் ஒரு நாக்கு ஷூவை நக்கும் படம் இருந்தது. அடுத்த சில பக்கங்கள் வெறுமையாக இருந்தது. பிறகு ஒரு பக்கத்தில் துப்பாக்கி சுட்டு ரத்தம் சிந்துவது போன்ற படம் இருந்தது. அந்த நூலின் இறுதியில் ஆர்எஸ்எஸ் விடுதலைப் போராட்டத்தில் எதையும் செய்யவில்லை என்பதை சித்தரிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முட்டைகளை வரைந்தார்.