தொழிலாளி வர்க்கத்தின் கட்சி தனக்கு தானும் ஏனைய உழைக்கும் மக்களையும் “இயக்கவியல் மற்றும் வரலாற்றியல் பொருள் முதல்வாதம்” எனும் முன்னேறிய சித்தாந்தம் மூலம் ஆயுதபாணியாக்குகிறது. லெனின் அடிக்கடி கூறியது போல “புரட்சிகர சித்தாந்தம் இல்லாமல் புரட்சிகரமான கட்சி இல்லை”.