tamilnadu

img

நெல்லை 55 ஆவது வார்டு தியாகராஜ நகரில் உயர்கோபுர மின் விளக்குகள் திறப்பு

நெல்லை 55 ஆவது வார்டு தியாகராஜ நகரில்  உயர்கோபுர மின் விளக்குகள்  திறப்பு

நெல்லை மாநகராட்சி தியாகராஜநகர் 55வது வார்டு பகுதியில் 30 சோலார் தெரு விளக்குகளும் 3 உயர் கோபுர விளக்குகளும் கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட் சார்பில்  அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது திறப்பு விழாவுக்கு கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட் முதன்மை மேலாளர் சுரேந்தர் தலைமை தாங்கினார், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்  சங்க மாவட்ட செயலாளர் முத்து மணிகண்டன் முன்னிலை வகித்தார், 55 ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் முத்து சுப்பிரமணியன்   வரவேற்று பேசினார், பாளையங்கோட்டை எம் எல் ஏ அப்துல் வஹாப் சூரிய ஒளி தெரு விளக்குகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர். ராஜு, முன்னாள் கவுன்சிலர் பெர்க்மான்ஸ் பாஸ்கர், சமூக ஆர்வலர் செல்வகுமார், மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் திமுக வட்ட பிரதிநிதி அக்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நெல்லை மாநகராட்சி தியாகராஜநகர் 55வது வார்டு பகுதியில் 30 சோலார் தெரு விளக்குகளும் 3 உயர் கோபுர விளக்குகளும் கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட் சார்பில்  அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது திறப்பு விழாவுக்கு கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட் முதன்மை மேலாளர் சுரேந்தர் தலைமை தாங்கினார், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்  சங்க மாவட்ட செயலாளர் முத்து மணிகண்டன் முன்னிலை வகித்தார், 55 ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் முத்து சுப்பிரமணியன்   வரவேற்று பேசினார், பாளையங்கோட்டை எம் எல் ஏ அப்துல் வஹாப் சூரிய ஒளி தெரு விளக்குகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர். ராஜு, முன்னாள் கவுன்சிலர் பெர்க்மான்ஸ் பாஸ்கர், சமூக ஆர்வலர் செல்வகுமார், மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் திமுக வட்ட பிரதிநிதி அக்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.