tamilnadu

img

‘ஸ்னேக வீடு’’ (“அன்பு இல்லம்”) என்கிற பெயரில் தோழமைகளால் கட்டியெழுப்பப்பட்ட இந்த வீட்டின் திறப்பு விழா

‘ஸ்னேக வீடு’’ (“அன்பு இல்லம்”) என்கிற பெயரில் தோழமைகளால் கட்டியெழுப்பப்பட்ட இந்த வீட்டின் திறப்பு விழா செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியின்  எருமாடு கமிட்டி செயலாளர் கே.ராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், அச்சுதன் மாஸ்டர், சுப்பிரமணியன் ஆகியோர் வீட்டின் சாவியை பாப்பச்சன் குடும்பத்தாரிடம் வழங்கினர். இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஹனீபா மாஸ்டர், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் அமீது மாஸ்டர், வர்க்கீஸ், ஏ.சாந்தா, ஒன்றிய கவுன்சிலர்கள் கே.யசோதா, ஜி.ஜி.ஜோண், ஊராட்சி துணை தலைவர் சந்திரபோஸ், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் பிலிப், பாபு, ராமதாஸ், உஸ்மான், கிளைச் செயலாளர் வேலாயுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;