நாட்டின் விடுதலைக்காக தனது புரட்சி எழுத்துகள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11 அன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் நடந்த பாரதியாளர் நினைவு தின நிகழ்ச்சியில், மாணவர்கள் இந்தியா வடிவில் அணிவகுத்து நின்ற காட்சி.