கடலூர் மாவட் டம் பண்ருட்டி புறங்கணி கிரா மத்தில் உள்ளூர் கபடி போட்டி ஞாயி றன்று (ஜூலை 24) இரவு நடைபெற் றது. இந்த போட்டியில் விமல்ராஜ் (22) என்பவர் கபடி விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென சுருண்டு விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவம னைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பலியான விமல்ராஜ் சேலம் பொறியி யல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் என்பது குறிப் பிடத்தக்கது.