tamilnadu

img

தசரா பண்டிகையின் நிறைவாக வட மாநிலங்களில் தீமைகளை எரித்தல் என்ற பொருளில் உருவ பொம்மைகளை செய்து எரிப்பது வழக்கம்

தசரா பண்டிகையின் நிறைவாக வட மாநிலங்களில் தீமைகளை எரித்தல் என்ற பொருளில் உருவ பொம்மைகளை செய்து எரிப்பது வழக்கம். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்துடன் கார் ஏற்றி படுகொலை உள்ளிட்ட வன்முறை மற்றும் அடக்குமுறைகளை ஏவியுள்ள மோடி அரசு, உத்தரப்பிரதேச யோகி அரசு ஆகிய தீமைகளை எரிக்கும் அடையாளமாக உருவ பொம்மைகளை செய்து எரிக்குமாறு சம்யுக்த கிஷான் மோர்ச்சா அழைப்பு விடுத்திருந்தது. இதையேற்று, நாடு முழுவதும் ஆவேசமிக்க போராட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக, ஷாஜகான்பூர் எல்லையில் பிரம்மாண்டமான மோடி உருவ பொம்மை தீ வைத்து கொளுத்தப்பட்டது.

;