கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் குறிஞ்சிப்பாடி பகுதியில் விளைநிலங்களும், குடியிருப்பு பகுதிகளும் நீரால் மூழ்கடிக்கப்பட்டன. கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி