“நல்லாரை உழைப்போரைப் பறையர் என்றார் நயவஞ்சக முடையோரை மேற்சாதி என்றார் பொல்லாத கொடியவரை மன்னர் என்றார் பொய்யுரைத்த கயவர்தமை குருக்கள் என்றார் சூதுமிகும் ஆசாரம் சமயம் என்றார் இல்லாத பொய்வழியில் சென்றதாலே இந்நாட்டவர் அடிமைவாழ் வெற்தி னாரே” - ப.ஜீவானந்தம் -