மாமேதை காரல் மார்க்ஸ் 140ஆவது நினைவுதினத்தையொட்டி சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணைத் தலைவர் நா.பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.