மயிலாடுதுறை மார்ச் 14- மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடு துறை மாவட்டக்குழு அலுவலக கட்டிட நிதியளிப்பு பொதுக்கூட்டம் திங் களன்று மாலை சின்னக்கடைத் தெருவில் கட்சியின் மாவட்ட செய லாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின்,எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், டி.சிம்சன், ஏ.ரவிச்சந்தி ரன், சி.விஜயகாந்த்,ஜி.வெண்ணிலா, கே.பி.மார்க்ஸ்,ஒன்றிய செய லாளர்கள் டி.ஜி.ரவி(மயிலாடுதுறை), கே.அசோகன்(சீர்காழி),கே.கேசவன்(கொள்ளிடம்), மாவட்ட அலுவலக கமிட்டியின் தலைவர் டி. கணேசன், செயலாளர் வ.பழனிவேலு, பொருளாளர் இரா.இராமானுஜம் ஆகி யோர் கலந்து கொண்டு உரையாற்றி னர். மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட அலுவலகம் கட்டுவதற்காக 17 லட்சத்து 300 ரூபாயை கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், ஜி.இராமகிருஷ்ணனிடம் வழங்கினார். மயிலாடுதுறை நகர பொறுப்பு செயலாளர் ஏ.ஆர்.விஜய் நன்றி கூறினார்.