திண்டிவனம்,அக்.26- திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பியைக் கொன்ற வழக்கில் தம்பதிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ள்ளது. 2019 ஆம் ஆண்டில் வெடி குண்டு வீசி தாய், தந்தை, தம்பி ஆகியோர் செல்லப் பட்டதில் தம்பதி கோவர்த்த னன், தீப காயத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெற்றோர், தம்பியை கொன்ற கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரிக்கு 4 தூக்கு தண்டை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரு வருக்கும் தலா 2 ஆயுள், ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தும் வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டு ள்ளது.