நியாயவிலைக் கடைகளில் பயோமட்ரிக் முறையை கைவிட வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சேலம் மாநகர கிழக்கு தலைவர் ரேணுகா தலைமையில் தம்மண்ணன் ரோடு நியாய விலை கடை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வைர மணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.