tamilnadu

img

திரிபுரா பாஜக அரசின் வன்முறை வெறியாட்டத்திற்கு கண்டனம்

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுமுன்னணிக்கு எதிராக ஆளும் பாஜக அரசு ஏவியுள்ள கொடூர வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து சென்னையில் வெள்ளியன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன்,  இரா.முத்தரசன், எம்.கே.நடராஜன், கி.வீரமணி, டி.கே.எஸ்.இளங்கோவன், தொல்.திருமாவளவன், கு.செல்வப்பெருந்தகை, எம்.எச்.ஜவாஹிருல்லா, முகமது அபுபக்கர், மு.வீரபாண்டியன், பேரா.அ.மார்க்ஸ், திருமுருகன் காந்தி ஆகிய தலைவர்கள் பங்கேற்று எழுச்சிமிகு முழக்கமிட்டனர். (செய்தி: 3)

;