tamilnadu

ஒப்பந்த தொழிலாளரின் ஒளி விளக்கு தோழர் எஸ்.பஞ்சரத்னம்

சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர் எஸ்.பஞ்சரத்னம் உடல் நலக்குறைவால் கோவையில் காலமானார். இவரின் மறைவு செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

;