tamilnadu

img

சுமைப்பணித் தொழிலாளர்கள் நிதி வசூல்

சுமைப்பணித் தொழிலாளர்கள் நிதி வசூல்

சிபிஎம் அகில இந்திய மாநாட்டிற்காக, சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர்கள் நிதி வசூல் இயக்கத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24  ஆவது அகில இந்திய மாநாடு, மதுரையில் ஏப்ரல் 2 - 6 தேதிகளில் நடைபெறுகிறது. இம் மாநாட்டிற்காக சிஐடியு சேலம் ஜில்லா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம், ரயில்வே ஏற்று மதி, இறக்குமதி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உண்டியல் வசூல் இயக்கம் சனி யன்று நடைபெற்றது. சேலம் பால் மார்க்கெட் பகுதியில் சிஐடியு சேலம் மாவட்டச் செயலா ளர் ஏ.கோவிந்தன் தலைமை வகித்தார். இந்த இயக்கத்தில் தமிழ்நாடு சுமைப்பணித் தொழி லாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி, சிபிஎம் மேற்கு மாநகரச் செய லாளர் எம்.கணேசன், கட்சியின் முன்னணி தலைவர்கள் எம்.குணசேகரன், எம்.கனக ராஜ், சுமைப்பணித் தொழிலாளர் சங்க நிர் வாகிகள் பி.ஆறுமுகம், பி.சக்திவேல், பிரபு, கே.எம்.மாரிமுத்து, தண்டபாணி, மதியழ கன், கோவிந்தராஜ், வெள்ளியங்கிரி உட்பட  பலர் கலந்து கொண்டனர். 2 மணி நேரம்  நடைபெற்ற உண்டியல் வசூல் இயக்கத்தில் ரூ.47,600யை பொதுமக்கள் வழங்கினர்.