tamilnadu

img

போராடும் தில்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு மறியல்....

சென்னை 
மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் 40 நாட்களாக விவசாயிகள் கடும் குளிரில் போராடி வருகின்றனர். இதுவரை 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நோயினால் மற்றும் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு  பெயரளவில் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது. இதனை கண்டித்து புதனன்று தமிழகம் முழுவதும் சிஐடியு மறியல் போராட்டம் நடத்தியது. அந்த படம் முகப்பு பக்கத்தில் கம்பீரமாக உள்ளது.   

;