சென்னை, ஏப்.26- தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 30 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கோடை வெப்பம் தகித்து வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி பல்வேறு மாவட் டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப் பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூரில் வரும் 30 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.