தேர்தல் பத்திரங்கள் மூலம் 8,000 கோடி ரூபாய்க்கு மேல் பாஜகவுக்கு வந்துள்ளது. தேர்தலில் மக்கள் இதற்கு எதிராக கடுமையாக பதிலடி கொடுப்பார்கள். ஊழலை சட்டப்பூர்வமாக்கிய அரசுதான் மத்தியில் ஆட்சி செய்கிறது. 50 சதவிகிதத்து க்கும் அதிகமான தேர்தல் பத்திரத்தை பாஜக பெற்றுள்ளது. இத்துடன் நாடு தழுவிய ஜனநாயக சதி, லாட்டரி மற்றும் சுரங்க ஜாம்பவான்கள் மூலம் கள்ளநோட்டு மற்றும் மிரட்டி பணம் பறிப்பது என பாஜக பல தில்லுமுல்லுகளைச் செய்துள்ளது. சிக்கியவர்கள் பெரும் தொகை யை பா.ஜ.க.விடம் கொடுத்துவிட்டு வழக்குகளில் இருந்து தப்பிக்கிறார்கள். திருச்சூரில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் ஆற்றிய உரையிலிருந்து...