tamilnadu

img

1972ல் ஜூன் 27 முதல் ஜூலை 2 வரை மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

1972ல் ஜூன் 27 முதல் ஜூலை 2 வரை மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9ஆவது அகில இந்திய மாநாட்டு பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் அணிவகுத்த காட்சிகளில் ஒன்று.

(1972 ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்காக பாவலர் வரதராஜன் எழுதி, பாடிய பாடல். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலை பாடியுள்ளார். இந்த தகவலைக் குறிப்பிட்டு இந்த பாடலை நினைவில் இருந்து எழுதிக் கொடுத்துள்ளார். அப்போதைய அண்ணாத்தோப்பு கட்சிக் கிளையில் இருந்த தோழர் கா.சேதுராமன்.