tamilnadu

img

நாகா மக்கள் முன்னணியும் வெளியேறுகிறது

புதுதில்லி, மே 18-மணிப்பூர் மாநிலத்திலுள்ள நாகா மக்கள் முன் னணி (என்பிஎப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. இந்நிலையில் என்பிஎப் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது. இதனால், பாஜக கூட்டணியில் தொடர்வதா அல்லது விலகுவதா என்பது தொடர்பாகவிரைவில் ஆலோசிக்க இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அவாங்புநெவ்மாய் தெரிவித்துள்ளார்.

;