பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மாபெரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து எண்ணெய் மற்றும் பெட்ரோலியத்துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் தேசிய சிறப்பு மாநாடு மும்பையில் அக்டோபர் 26 அன்று நடைபெற்றது. (செய்தி :3 )