புதுதில்லி, அக்.2- “காந்தியும் இந்தியா வும் ஒருமித்து ஒருங்கி ணைந்த ஒன்றாகும்; காந்தி யால் தான் இந்தியா இன் றைய நிலைக்கு வளர்ந் துள்ளது; ஆனால், சிலர் இந்தியாவுடன் ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என கருதுகி றார்கள்” என்று காங்கி ரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். “தங்களை மிகவும் உயர் வானவர்கள் என்று கரு திக்கொள்பவர்கள் மகாத்மா காந்தியின் தியாகங்களை எப்படி புரிந்து கொள்வார் கள்? பொய்களை அடிப் படையாக வைத்து அர சியல் செய்பவர்களுக்கு காந்தியின் அகிம்சை தத்துவம் ஒருபோதும் புரி யாது” எனவும் மோடியை மறைமுகமாக சோனியா சாடியுள்ளார்.