புதுக்கோட்டை, ஜூன்.3- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும்மக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டத் திற்கு வருகை புரியும் முதியோர் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர் களுக்கான சிறப்புமருத்துவ முகாமினை ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி திங்கள்கிழமை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்மரு.மீனாட்சி சுந்தரம், ஆர்.எம்,ஓ மரு.ரவிநாதன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமாரி உள்படபலர் பங்கேற்றனர்.