tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலைசந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட தலைவர் சார்லஸ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் இராமச்சந்திரன், தங்ககுமார், அருள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன்ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சி மாநகரசெயலாளர் கே.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நல்லூரில் ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நல்லூர் வட்டார தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சந்திரசேகர், ஜான், செல்வராஜ் கலந்து கொண்டனர்.

;