tamilnadu

img

நாகையில் இன்று தோழர் காவியன் படத்திறப்பு, நினைவேந்தல்....

நாகை:
மறைந்த தோழர் கவிஞர் ந.காவியன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி 24-01-2021 ஞாயிறன்று காலை 9.00 மணிக்குநாகை யாழிசை மகாலில் நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்வுக்கு தமுஎகச மாவட்டச்செயலாளர் த.பாலசுந்தரம் தலைமையேற்கிறார். மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள், கே.பாலபாரதி, தமுஎகச தலைவர்கள் ச.தமிழ்செல்வன், மதுக்கூர் ராமலிங்கம், பிரளயன், நந்தலாலா, களப்பிரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நாகை மாலி, வி.மாரிமுத்து, பி.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தவுள்ளனர் தமுஎகச நாகை மாவட்டக்குழு சார்பில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

;