நாகை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிகளில் 2 ஆயிரம் மரக்கன்று நடும் பணியை செயல் அலுவலர் நெடுஞ்செழியன் துவக்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், சுகாதார ஆய்வாளர் இளங்கோ மற்றும் பொது சுகாதார பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்டோர் இப்பணிகளில் ஈடுபட்டனர்.