tamilnadu

img

பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளுவர் சிலையை அமவதித்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி  பொன்னேரி அடுத்த பெரிய மனோபுரம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.