பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் நவம்பர் 6, 2019 11/6/2019 12:00:00 AM திருவள்ளுவர் சிலையை அமவதித்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொன்னேரி அடுத்த பெரிய மனோபுரம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.