tamilnadu

ஓய்வூதியர் குறை தீர்ப்பு கூட்டம் ஜன.31க்குள் மனு செய்ய அழைப்பு

திருப்பூர், ஜன. 28 - திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அர சின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் ஆசிரி யர்களுக்கான ஓய்வூதியர்  குறைகள் நிவர்த்தி காலாண்டு கூட்டம் பிப்.13ஆம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் ஓய்வூதியர் பங்கேற்று பயன் அடையலாம். அவர்கள் பணியாற்றிய துறை, எந்த அலு வலர் மூலம் குறை நிவர்த்தி செய்ய வேண் டும் போன்றவை குறிப்பிட்டு மனுக்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப லாம்.

;