tamilnadu

img

திருச்சி, திருநெல்வேலியில் பிருந்தா காரத் தேர்தல் பிரச்சாரம்....

திருநெல்வேலி

திருநெல்வேலியில் பிப். 28 ஞாயிறன்று நடைபெற்ற சிபிஎம் தேர்தல் பிரச்சார துவக்க மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உரையாற்றினார். 
மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், எஸ்.நூர்முகமது, மாவட்ட செயலாளர்கள் கே.ஜி.பாஸ்கரன், கே.எஸ்.அர்ச்சுனன், உ.முத்துபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

                                                           ****************

திருச்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உரையாற்றினார்.
மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயலாளர்கள் ஆர்.ராஜா, எம்.ஜெயசீலன், கே.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

;